27997.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன?
மாலைப் பாடல்கள்
கவிதைப் பொழுது
காவியம் ஒன்று
மாலைச் சோலைகள்
27998.இந்தியாவில் உள்ள பெரும் தொழில்களில் மிக பழமையானது?
சர்க்கரை தொழில்
சணல் தொழில்
பருத்தி தொழில்
இரும்பு உருக்கு தொழில்
28002.உலகில் மிக அதிகமாக விற்பனையான இரண்டாவது புத்தகம்?
காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு
ஹாரி பாட்டர்
சத்தியசோதனை
ஆபிரகாம் லிங்கம் வாழ்க்கை வரலாறு
28003.’அர்ஜூனா ‘ பதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு வழங்கப்பப்படுகிறது?
விளையாட்டுத்துறை
கல்வித்துறை
சேவைத்துறை
அறிவியல்த்துறை
28004.உலகப்புகழ் பெற்ற மோனலிஸா ஓவியத்தை வரைந்தவர்?
ரொனால்ட் டாவின்ஸி
வில்லியம் டாவின்ஸி
லியார்னோடா டாவின்ஸி
கெஸட் டாவின்ஸி
28005.இந்தியாவின் மிகப் பெரிய நூலகமான தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
கொல்கத்தா
டெல்லி
மும்பை
பெங்களூர்
28007.பத்திரிக்கை எதுவும் வெளிவராத இந்திய பகுதி?
அருணாசல பிரதேசம்
ஒரிஸா
மத்திய பிரதேசம்
ஆந்திர பிரதேசம்
28012.கீதாஞ்சலி என்னும் நூலை எழுதியவர் யார்?
மகாத்மா காந்தி
இரவீந்தரநாத் தாகூர்
அன்னை தெரசா
ஜவஹர்லால் நேரு
28014.முதல் செய்தித்தாள் இந்தியாவில் வந்தது எப்போது? எந்த மொழியில் வெளியானது?
ஜனவரி 17, 1780, ஆங்கிலம்
ஜனவரி 27, 1870, ஆங்கிலம்
ஜனவரி 27, 1780, ஆங்கிலம்
ஜனவரி 27, 1877, ஆங்கிலம்