Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கணம் உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

* கொடுக்கப்பட்டிருக்கிற உவமையை நன்றாக புரிந்து கொண்டால் எளிதாக விடையளிக்கலாம்.
* எளிமையான பகுதிகளில் இதுவும் ஒன்று.
* கீழே சில உதாரணங்களைக் கொடுத்திக்கிறோம். இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள் .

  1. கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல்
    விடை: அத்துமீறல்
  2. அச்சில் வார்த்தாற் போல்
    விடை: ஒரே சீராக
  3. அவளை நினைத்து உரலை இடித்தாற் போல்
    விடை: கவனம்
  4. அரை கிணறு தாண்டியவன் போல்
    விடை: ஆபத்து
  5. இடி விழுந்த மரம் போல்
    விடை: வேதனை
  6. உமையும், சிவனும் போல்
    விடை: நெருக்கம், நட்பு
  7. ஊமை கண்ட கனவு போல்
    விடை: தவிப்பு, கூற இயலாமை
  8. எட்டாப்பழம் புளித்தது போல்
    விடை: ஏமாற்றம்
  9. ஏழை பெற்ற செல்வம் போல்
    விடை: மகிழ்ச்சி
  10. கயிரற்ற பட்டம் போல்
    விடை: தவித்தல், வேதனை
  11. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்
    விடை: துன்பம், வேதனை
  12. தொட்டனை தூறும் மணற்கேணி
    விடை: அறிவு
  13. உடுக்கை இழந்தவன் கைபோல்
    விடை: நட்பு, உதவுதல்
  14. நீரின்றி அமையாது உலகெனின்
    விடை: ஒழுக்கம் இராது, ஒழுக்கு
  15. தோன்றின் புகழோடு தோன்றுக
    விடை: தோன்றாமை நன்று
  16. வரையா மரபின் மாரி போல்
    விடை: கொடுக்கும் தன்மை
  17. பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல்
    விடை: எளிதில் வெல்லுதல்
  18. ஒருமையுள் ஆமை போல்
    விடை: அடக்கம்
  19. ஊருணி நீர் நிறைதல்
    விடை: செல்வம்
  20. மருந்தாகி தப்பா மரம்
    விடை: தீர்த்து வைத்தல்
  21. செல்வற்கே செல்வம் தகைத்து
    விடை: அடக்கம்
  22. பாராங்கல் மீது விழும் மழைநீர் போல்
    விடை: சிதறிப்போதல்
  23. மடவார் மனம் போல்
    விடை: மறைந்தனர்
  24. அகழ்வாரை தாங்கும் நிலம் போல்
    விடை: பொறுமை, பொறுத்தல்
  25. அத்தி பூத்தாற் போல்
    விடை: அறிய செல்வம்
  26. அனலில் இட்ட மெழுகு போல்
    விடை: வருத்தம், துன்பம்
  27. அலை ஓய்ந்த கடல் போல்
    விடை: அமைதி, அடக்கம்
  28. அழகுக்கு அழகு செய்வது போல்
    விடை: மேன்மை
  29. அடியற்ற மரம் போல்
    விடை: துன்பம், விழுதல், சோகம்
  30. இஞ்சி தின்ற குரங்கு போல்
    விடை: துன்பம், வேதனை
  31. இடி ஓசை கேட்ட நாகம் போல்
    விடை: அச்சம், மருட்சி, துன்பம்
  32. இழவு காத்த கிளி போல்
    விடை: ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
  33. உயிரும் உடம்பும் போல்
    விடை: ஒற்றுமை, நெருக்கம், நட்பு
  34. உள்ளங்கை நெல்லிக்கனி போல்
    விடை: தெளிவு
  35. ஊசியும் நூலும் போல்
    விடை: நெருக்கம், உறவு
  36. எலியும் பூனையும் போல்
    விடை: பகை, விரோதம்
  37. எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல்
    விடை: வேதனையைத் தூண்டுதல்
  38. ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல்
    விடை: வெகுளித்தனம், அறியாமை
  39. கல்லுப்பிள்ளையார் போல்
    விடை: உறுதி, திடம்
  40. சுதந்திர பறவை போல்
    விடை: மகிழ்ச்சி, ஆனந்தம்
  41. கடல் மடை திறந்தாற் போல்
    விடை: விரைவு, வேகம்
  42. கடலில் கரைத்த பெருங்காயம் போல்
    விடை: பயனற்றது, பயனின்மை
  43. கடன் பட்டான் நெஞ்சம் போல்
    விடை: மனவருத்தம், கலக்கம்
  44. காட்டாற்று ஊர் போல்
    விடை: அழிவு, நாசம்
  45. கிணற்றுத் தவளை போல்
    விடை: அறியாமை, அறிவின்மை
  46. கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல்
    விடை: அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
  47. குன்று முட்டிய குருவி போல்
    விடை: வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
  48. குடடி போட்ட பூனை போல்
    விடை: பதட்டம், அழிவு, துன்பம்
  49. சாயம் போன சேலை போல்
    விடை: பயனின்மை
  50. சூரியனை கண்ட பணி போல்
    விடை: மறைவு, ஓட்டம்
  51. தாயைக் கண்ட சேயைப் போல
    விடை: மகிழ்ச்சி
  52. இலைமறை காய் போல்
    விடை: மறைபொருள்
  53. மழைமுகம் காணாப் பயிர் போல
    விடை: வாட்டம்
  54. விழலுக்கு இறைத்த நீர் போல
    விடை: பயனற்றது
  55. சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல
    விடை: மிக்க மகிழ்வு
  56. உடுக்கை இழந்தவன் கை போல
    விடை: நட்புக்கு உதவுபவன்
  57. மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல
    விடை: மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
  58. இணருழந்தும் நாறா மலரனையார்
    விடை: விரித்துரைக்க இயலாதவர்
  59. குந்தித் தின்றால் குன்றும் மாளும்
    விடை: சோம்பல்
  60. வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல
    விடை: அறிவற்ற தன்மை
  61. வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல
    விடை: நன்றியின்மை
  62. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
    விடை: சான்றாண்மை
  63. சேற்றில் மலர்ந்த செந்தாமரை
    விடை: குடிபிறப்பின் சிறப்பு
  64. அனலில் விழுந்த புழுப்போல
    விடை: தவிர்ப்பு
  65. கண்ணைக் காக்கும் இமை போல
    விடை: பாதுகாப்பு
  66. நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை
    விடை: நிலையாமை
  67. உமி குற்றிக் கைவருந்தல் போல
    விடை: பயனற்ற செயல்
  68. பல துளி பெருவெள்ளம்
    விடை: சேமிப்பு
  69. நத்தைக்குள் முத்துப் போல
    விடை: மேன்மை
  70. ஊமை கண்ட கனவு போல
    விடை: கூற இயலாமை, தவிப்பு
  71. பூவோடு சேர்ந்த நார் போல
    விடை: உயர்வு
  72. நாண் அறுந்த வில் போல
    விடை: பயனின்மை
  73. மேகம் கண்ட மயில் போல
    விடை: மகிழ்ச்சி
  74. தாயைக் கண்ட சேயைப் போல
    விடை: மகிழ்ச்சி
  75. சிறகு இழந்த பறவை போல
    விடை: கொடுமை
  76. மழை காணாப் பயிர் போல
    விடை: வறட்சி
  77. நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம்
    விடை: நாலடியார்
  78. இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
    விடை: சீவக சிந்தாமணி
  79. திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
    விடை: பெரியபுராணம்
  80. இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
    விடை: சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
  81. வள்ளலார் என்று போற்றப்படுபவர்
    விடை: இராமலிங்க அடிகளார்
  82. விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர்
    விடை: கம்பர்
  83. வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல
    விடை: அறிவற்ற தன்மை
  84. நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை போல
    விடை: நிலையாமை
  85. காராண்மை போல ஒழுகுதல்
    விடை: வள்ளல் தன்மை
  86. நிலத்தறைந்தான் கை பிழையாதற்று
    விடை: துன்பம்
  87. விழலுக்கு இறைத்த நீர் போல
    விடை: பயனற்றது
  88. புதையல் காத்த பூதம் போல
    விடை: பயனின்மை
  89. தாமரை இலை தண்ணீர் போல
    விடை: பற்றற்றது
  90. பால்மனம் மாறா குழந்தை போல
    விடை: வெகுளி
  91. கடல் மடை திறந்த வெள்ளம் போல
    விடை: விரைவாக வெளியேறுதல்
  92. உடுக்கை இழந்தவன் கைபோல
    விடை: நட்பு
  93. இடியோசை கேட்ட நாகம் போல
    விடை: அச்சம், மிரட்சி
  94. புலி சேர்ந்து போகிய கல்லனை போல
    விடை: வயிறு
  95. சிப்பிக்குள் முத்து போல
    விடை: மேன்மை
  96. உமிகுற்றி கை வருந்தல் போல
    விடை: பயனற்ற சொல்
  97. நீரும் நெருப்பும் போல
    விடை: விலகுதல்
  98. வெள்ளத்தனைய மலர் நீட்டம்
    விடை: முயற்சிக்கேற்ற பலன்
  99. எட்டாப்பழம் புளித்தது போல
    விடை: விலகுதல்
  100. கடன்பட்டவர் நெஞ்சம் போல
    விடை: வேதனை
  101. நவில்தோறும் நூல் நயம்போல
    விடை: பண்பாளரின் தொகுப்பு
  102. உடுக்கை இழந்தவன் கை போல
    விடை: நட்பு
  103. அன்றளர்ந்த தாமரை போல
    விடை: சிரித்த முகம்
  104. பகலவனைக் கண்ட பனி போல
    விடை: நீங்குதல்
  105. குன்றேறி யானை போர் கண்டது போல
    விடை: செல்வத்தின் சிறப்பு
  106. கனியிருப்ப காய்கவர்ந்தற்று
    விடை: இன்னா சொல்
  107. உள்ளங்கை நெல்லிக்கனி போல
    விடை: தெளிவு
  108. பகலவனை கண்ட பனிபோல
    விடை: துன்பம் நீங்கிற்று
  109. சிறுதுளி பெரு வெள்ளம்
    விடை: சேமிப்பு
  110. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
    விடை: பாசம், பந்தம்
  111. நகமும் சதையும் போல
    விடை: ஒற்றுமை
  112. நீர் மேல் எழுத்து போல
    விடை: நிலையற்ற தன்மை
  113. கண்ணைக் காக்கும் இமை போல
    விடை: பாதுகாப்பு
  114. அடியற்ற மரம் போல
    விடை: வீழ்ச்சி
  115. செல்லரித்த நூலை போல
    விடை: பயனின்மை
  116. வேலியே பயிரை மேய்ந்தது போல
    விடை: நம்பிக்கை துரோகம்
  117. கிணற்றுத் தவளை போல
    விடை: அறியாமை
  118. செவிடன் காதில் ஊதிய சங்கு போல
    விடை: பயனற்றது
  119. அச்சில் வார்த்தாற் போல
    விடை: உண்மைத் தன்மை
  120. ஊமை கண்ட கனவு போல
    விடை: இயலாமை
  121. மதில் மேல் பூனை போல
    விடை: முடிவெடுக்காத நிலை
  122. பசுத்தோல் போர்த்திய புலி
    விடை: வஞ்சகம்
  123. குரங்கு கையில் பூமாலை போல
    விடை: பயனற்றது
  124. நீறு பூத்த நெருப்பு போல
    விடை: பொய்த்தோற்றம்
  125. இலைமறை காளிணி போல
    விடை: மறைபொருள்
  126. அத்தி பூத்தாற்போல
    விடை: எப்பொழுதாவது
  127. பசுமரத்தாணி போல
    விடை: ஆழமாக பதித்தல்
  128. நாய் பெற்ற தெங்கப்பழம்
    விடை: அனுபவிக்க தெரியாமை
  129. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
    விடை: துன்பத்தை
  130. மழை காணா பயிர் போல
    விடை: வாட்டம் அதிகப்படுத்துதல்
  131. திருடனுக்கு தேள் கொட்டியது போல
    விடை: தவிப்பு
Share with Friends