Easy Tutorial
For Competitive Exams

உலக நாடுகளை, அமெரிக்க உளவு நிறுவனம், ரகசியமாக மின்னனு மூலம் கண்காணித்ததை உலகிற்கு வெளிப்படுத்திய அமெரிக்க உண்மை விளம்பி

ஜீலியன் அஸ்ஸானேஜ்
டானியல் ப்ர்ல்
எட்வர்ட் ஸ்னோடன்
மைக் டைசன்
Additional Questions

எந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசு தலைவருக்கு பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்க அதிகாரம்
அளிக்கிறது?

Answer

G-20 அமைப்பில் இடம் பெறாத நாடு எது?

Answer

பட்டியல் 1-ஐ பட்டியல் 11-ன் சரியாக பொருத்தி விடையை தேர்ந்தெடு:
(a) ரூமேட்டிக் மூட்டு வலி 1. பரவும் தொற்றுநோய்
(b) பெல்லக்ரா 2. சுய நோய்த் தடுப்பு குறைபாடு நோய்
(c) காலரா 3. பாரம்பரிய நோய்
(d) கதிர் அரிவாள் இரத்தசோகை 4, வைட்டமின் குறைவினால் உண்டாகும் நோய்

Answer

பட்டியல் 1-ல் உள்ள வனவிலங்குகளின் சரணாலயங்களை பட்டியல் 11-ல் உள்ள இருப்பிடங்களுடன்
பொருத்துக:
(a) விராலிமலை 1.மேற்குத் தொடர்ச்சி மலை
(b) முக்குருத்தி தேசிய பூங்கா 2.காஞ்சிபுரம் மாவட்டம்
(c) இந்திராகாந்தி வன உயிரி சரணாலயம் 3.நீலகிரி மலை
(d) வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 4.திருச்சி மாவட்டம்

Answer

பின்வருவனவற்றுள் எதுEMP வழித்தடம் எனவும் அழைக்கப்படும்?

Answer

கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : பூச்சுண்ணும் தாவரம் பூச்சிகளின் உடலில் உள்ள புரோட்டீன்களை செரிக்கின்றன.
காரணம் (R) : பூச்சுண்ணும் தாவரம் நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள மண்ணில் வளரும்.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு: -

Answer

பின்வருவனவற்றுள் தவறானவை எது எவை?
I. சர் சையத் அகமது கான் அலிகார் இயக்கத்தை வழிநடத்தினார்.
II.சர் சையத் அகமது கான் சுத்தி இயக்கத்தை ஆதரித்தார்.
III.சையத் அகமது கான் ஆங்கிலோ-ஓரியன்டல் கல்லூரியை ஆரம்பித்தார்.

Answer

பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

Answer

பட்டியல் 1-ஐ பட்டியல் 11-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
விடையைத் தேர்ந்தெடு:
(a) தத்துவபோதினி சபை 1. ஹென்றி விவியன் தெரோஜியோ
(b) இளம் வங்காள இயக்கம் 2. விஷ்ணு சாஸ்திரி பண்டிட் (
(c) விதவை மறுமண சங்கம் 3. வீரேசலிங்கம்
(d) ஹிதகர்ணிசமாஜம் 4 தேவேந்திரநாத்தாகூர் குறியீடுகள்:

Answer

இந்திய தேசிய உணர்வு விழிப்படையக் காரணமான கீழ்க்கண்டவற்றின் தன்மையைக் கவனி :
(1) முக்கியமாக அது கற்றறிந்தோரால் தொடங்கப்பட்டது.
(ii) தேசிய இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்தனர்.
(iii) 1920-ற்குப் பிறகு காந்தியடிகள் அதற்கு தலைமையேற்று நடத்தினார்.
(iv) காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்தார். மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானவை எவை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us