Easy Tutorial
For Competitive Exams

சரசுவதி என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?

காசினிக் கீரை
வல்லாரைக் கீரை
பசலைக் கீரை
அகத்திக் கீரை
Additional Questions

உரிய விடையைத் தேர்க
தமிழ் படித்தால் எது பெருகும்?

Answer

பொருத்துக:
(a) Camphor 1. பொய்க்கதை
(b) Chide 2. கலவரம்
(c) Chaos 3. சலசலப்பு
(d) Canard 4. கற்பூரம்

Answer

நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற காப்பியம் எது?

Answer

"மருகி என்பது யாரைக் குறிக்கும்?

Answer

பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?

Answer

"புதுநெறிகண்ட புலவர்" என்று போற்றப்பட்டவர்

Answer

பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
(a) அன்பிலார் 1. ஆர்வமுடைமை
(b) அன்புடையார் 2. உயிர்நிலை
(c) அன்பு ஈனும் 3. என்பும் உரியர்
(d) அன்பின் வழியது 4. எல்லாம் தமக்குரியர்

Answer

சரியான விடையைத் தேர்வு செய்க.
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை

Answer

"பண்ணொடு தமிழொப்பாய்" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்

Answer

பொருந்தாத தொடரைக் கண்டறி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us