Easy Tutorial
For Competitive Exams

ராமானுஜம் சாதாரண மனிதர் அல்ல அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர்?

ஹார்டி
ஈ.டி.பெல்
சூலியன் கக்கலி
லார்ட்மெண்ட் லண்ட்
Additional Questions

நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது எது?

Answer

சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?

Answer

கூத்துவகைகள் நாடக நூல்கள் குறித்து யாரது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Answer

நாடக கலையை பற்றியும் காட்சிகள் பற்றியும் நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் எது?

Answer

மதங்க சூளாமணி என்ற நாடக ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?

Answer

நாடகப் பேராசிரியர் எனப் போற்றப்படுபவர் யார்?

Answer

நாடகத் தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்?

Answer

பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு மட்டும்தான் நச்சுத்தன்மை உள்ளது?

Answer

மத்த விலாசம் என்ற நூல் எந்த காலத்தில் எழுதப்பட்டது?

Answer

பகுபத உறுப்புகள் எத்தனை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us