Easy Tutorial
For Competitive Exams

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர் யார்?

அடியார்க்கு நல்லார்
நச்சினார்க்கினியர்
இளங்கோவடிகள்
சீத்தலைச்சாத்தனார்
Additional Questions

உலகம் தட்டை இல்லை உருண்டையானது என்று சரியாக எந்த நூற்றாண்டில் கணிக்கப்பட்டது?

Answer

யார் சொன்ன பிறகு உலகம் உருண்டை என்று ஏற்றுக் கொண்டனர்?

Answer

ஞாயிறு வட்டம் என்று எதை தமிழர்கள் அழைத்தனர்?

Answer

பரஞ்சொதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது?

Answer

சூரியனிடம் இருந்து ஒளி பெற்று ஒளிவிடக் கூடியவற்றை எப்படி அழைத்தனர்?

Answer

"திங்களை பாம்பு கொண்டற்று"- என்ற குறள் எதை குறிப்பிடுகிறது?

Answer

திரு.வி.க. பிறந்த ஊர் எது?

Answer

சீவக சிந்தாமணியை எழுதியவர் யார்?

Answer

திரு.வி.க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

Answer

ஆய்தம் எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us