Easy Tutorial
For Competitive Exams

நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் யார்?

குமரகுருபரர்
சமண முனிவர்
பரஞ்சோதி
வள்ளல் பாண்டித்துரை
Additional Questions

மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் என்ன பெயரில் அழைக்கபப்டுகிறது?

Answer

மதுரை என்பது____________பெயர்

Answer

பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள பூ என்பது ____________பெயர்

Answer

திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer

மருதகாசி பிறந்த ஊர் எது?

Answer

பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்

Answer

அருணாசலக் கவிராயரின் ராம நாடகம் எந்த நூற்றாண்டில் தோன்றியது?

Answer

கனகம் என்பதன் பொருள்__________

Answer

வேளாண் தொழிலில் உள்ள கூறுகள்?

Answer

வானம் பார்த்த பூமி என்பது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us