எதனால் வளிமண்டல அடுக்கானது புவியில் உயிர்கள் வாழவும், உயிர்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது?
1) ஓசோன் படலமானது, புற ஊதாக்கதிர்களையும், தீங்கு விளைவிக்கும்
கதிர்வீச்சுகளையும் தடுத்து நம்மைப் பாதுகாக்கிறது
2) பசுமை இல்ல வாயுக்கள் காற்றினை சுமார் 30°C அளவு வெப்பப்படுத்துகிறது
3) ஆக்ஸிஜனானது வளிமண்டலத்தின் முக்கியப் பகுதிப்பொருளாகும்
1 and 2 only
2 and 3 only
1 and 3 only
1,2 and 3