கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
இந்தியாவில் தகவல் பெறும் உரிமை அவசியம். ஏனெனில்,
I. நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை அதிகப்படுத்துதல்
II. மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நிர்வாகத்தை உருவாககல்
III. நூதன முறையில் நிர்வாகத்தை உருவாக்குதல்
IV. நிர்வாக முடிவெடுத்தல் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தல்
இவற்றில்
I, II மற்றும் III சரியானவை
II, III மற்றும் IV சரியானவை
I, II மற்றும் IV சரியானவை
I, III மற்றும் IV சரியானவை