Easy Tutorial
For Competitive Exams

புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்?

நைல்
சிந்து
யமுனை
காவிரி
Additional Questions

பாமினி அரசை தோற்றுவித்தவர்?

Answer

தேம்பாவணி எம்மதத்துடன் தொடர்புடையது?

Answer

இந்தியாவில் _______ யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது?

Answer

"இந்திய நெப்போலியன்" என்று அழைக்கப்பட்டவர்?

Answer

ஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர்?

Answer

இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் எங்கு நடந்தது?

Answer

பண்டித ஜவகஹர்லால் நேருவின் அமைதிக்காக ஐந்து கொள்கைகள் _________ என்று அழைக்கப்படுகின்றன.

Answer

அமெரிக்காவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிய ஆண்டு?

Answer

சிப்பாய்க் கலகம் ஏற்பட்ட ஆண்டு எது?

Answer

பாரசீகர்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்தது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us