Easy Tutorial
For Competitive Exams

"சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலன் உணர்ந்தோரே" என்று கூறியவர் யார்?

நற்கவிராச நம்பி
பவனந்தி முனிவர்
ஐயனாரிதனார்
தொல்காப்பியர்
Additional Questions

பிரித்தெழுதுக :
பரித்தியாகம்

Answer

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
தண்மை

Answer

"வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர்

Answer

பொருத்துக

நூல்நூலாசிரியர்
(a) சிலப்பதிகாரம்1. திருத்தக்கதேவர்
(b) மணிமேகலை2. நாதகுத்தனார்
(c) சீவகசிந்தாமணி3. இளங்கோவடிகள்
(d) குண்டலகேசி4. சீத்தலைச் சாத்தனார்

Answer

பொருளறிந்து பொருத்துக:

(a) திங்கள்1. நட்சத்திரம்
(b) வேந்தர்2. ஆகாயம்
(c) வானம்3. மாதம்
(d) விண்மீன்4. அரசர்

Answer

கீழ்வருவனவற்றுள் சரியான இணையைக் கண்டறிக

Answer

இவற்றில் எது அறிஞர் அண்ணா கூற்று?

Answer

தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க.

Answer

ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிக.
இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது.

Answer

பொருந்தா இணையைக் கண்டறிக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us