கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:
கேணி, குளம், குட்டை, ஏரி, ஊருணி, பொய்கை, தடாகம்
செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், முத்தமிழ், அமுதத்தமிழ்
ஞாலம், வையம், அவனி, உலகு, தரணி
கலம்பகம், குறிஞ்சி, குறுநகை, தோற்றம்
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:
(a) என்னே, மயிலின் அழகு! | 1.எதிர்மறைத் தொடர் |
(b) கண்ணன் பாடம் படித்திலன் | 2.உணர்ச்சித் தொடர் |
(c) மணிமொழி பரிக பெற்றாள் | 3.கட்டளைத் தொடர் |
(d) உழைத்துப்பிழை | 4.உடன்பாட்டுத் தொடர் |