பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(a) என்னே, மயிலின் அழகு! | 1.எதிர்மறைத் தொடர் |
(b) கண்ணன் பாடம் படித்திலன் | 2.உணர்ச்சித் தொடர் |
(c) மணிமொழி பரிக பெற்றாள் | 3.கட்டளைத் தொடர் |
(d) உழைத்துப்பிழை | 4.உடன்பாட்டுத் தொடர் |
3 4 2 1
3 4 1 2
2 1 4 3
2 3 1 4