நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுக்க
நூல் | நூலாசிரியர் |
---|---|
(a) பெருமாள் திருமொழி | 1. காரைக்கால் அம்மையார் |
(b) திருத்தொண்டத் தொகை | 2 ஆண்டாள் |
(c) அற்புதத் திருவந்தாதி | 3. சுந்தரர் |
(d) நாச்சியார் திருமொழி | 4. குலசேகர ஆழ்வார் |
4 2 3 1
3 4 1 2
2 1 4 3
4 3 1 2