Easy Tutorial
For Competitive Exams

கீழே காணப்பெறுவனவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக

ஓவ, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம் வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் ஓவியக்கலை வழங்கப்பெற்றது
ஓவியர், "கண்ணுள் வினைஞர்" எனப் புகழப்பெற்றார்
ஓவியருக்கு, "நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்" என நச்சினார்க்கினியர் தம் உரையில் இலக்கணம் வகுத்துள்ளார்
ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சுதமதி திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது
Additional Questions

"எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி" எனும் மதுரைக் காஞ்சியின் பாடலடி குறிப்பிடும் கலை

Answer

கீழே காணப்படுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.

Answer

பொருந்தாத விடையைக் குறிப்பிடுக :

Answer

கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. "முதுமொழிக் காஞ்சி" இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், "அறவுரைக் கோவை" என்றும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.

Answer

விடைத் தேர்க
மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க
I. மதுரையைப் பாடுவது.
II. நிலையாமையைக் கூறுவது.
III. பத்துப்பாட்டுள்மிகுதியான அடிகளை உடையது.

Answer

"நாட்டுப் புற இயலின் தந்தை" என அழைக்கப்படுபவர்

Answer

சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?

Answer

பொருந்தா இணையினைக் காண்க

Answer

"தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்" என்று புகழப்படுபவர்

Answer

பொருத்துக:

நூல்நூலாசிரியர்
(a) மருமக்கள் வழிமான்மியம்1. திரு. வி. க
(b) தமிழ்ச் சோலை2. சுரதா
(c) இரட்சணியக் குறள்3. கவிமணி
(d) தேன்மழை4. எச்.ஏ. கிருட்டிணனார்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us