இக்கூற்றை தெரிவித்த தேசியத் தலைவர் யார்?
" நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல, நான் எந்த அரசாங்கத்திற்கும் எதிரானவன் அல்ல, ஆனால் நான் உண்மைக்குப் புறம்பானவற்றிற்கு எதிரானவன், மோசடிக்கு எதிரானவன், அநீதிக்கு எதிரானவன், அரசு எதுவரை அநீதியாக நடந்து கொள்கிறதோ, அவர்கள் என்னை பகைவனாக கருதுவர், சமாதானப்படுத்த முடியாத பகைவனாக கருதுவர்...."
பின்வரும் கூற்றை அறிவித்த தேசியத் தலைவர் யார்? |
Answer | ||||||||||
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி? |
Answer | ||||||||||
எந்த நூல் ஒட்டக்கூத்தர் எழுதியது அல்ல? |
Answer | ||||||||||
கிஸான் மஸ்தூர் பிரஜ்ஜா கட்சியைத் தோற்றுவித்தவர் யார்? |
Answer | ||||||||||
1923 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சென்னை மாகாண தேர்தலில் நீதிகட்சி வெற்றிபெற்ற பிறகு யார் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்? |
Answer | ||||||||||
"ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம்" என்று கூறியவர் யார்? |
Answer | ||||||||||
கீழ்கண்ட கருத்துகளில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும். |
Answer | ||||||||||
கீழ்க்காணும் மாசுபடுத்திகளை பொருத்துக
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
|
Answer | ||||||||||
கிருமிகளின் இருப்பிடத்தை கொண்டு வரிசை I-உடன் வரிசை II-ஐ பொருத்துக வரிசைகளுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
(a) (b) (c) (d) |
Answer |