பொருந்தா இணையைக் கண்டறிக வழிபாட்டுப் பாடல்கள் ஆசிரியர்
இயேசு பெருமான் - எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
சிவபெருமான் - சுந்தரர்
புத்தபிரான் - நீலகேசி
நபிகள் நாயகம் - உமறுபுலவர்
Next Question
திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை? l. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர், "மேலகரம்" என்னும் ஊரில் பிறந்தவர் II. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும், அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், குற்றாலக் குறவஞ்சியின் மையக் கதைப்பொருள் ஆகும் III. குறவஞ்சி தொண்ணுறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று IV. "வசந்தவல்லி திருமணம்" எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது