ஒற்றுமை காப்பியம் என்னும் அடைமொழியல் குறிகப்பெறும் நூல்
பெரிய புராணம்
மணிமேகலை
கம்பராமாயணம்
சிலப்பதிகாரம்
Next Question
அம்மானைப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? I.அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று II. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு அம்மானை வரி என்பது பெயர் III.பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது பந்து விளையாடல் ஆகும் IV. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும் .