Easy Tutorial
For Competitive Exams

இராசராச சோழனுலாவைப் பாடியவர்

ஒட்டக்கூத்தர்
புகழேந்திப் புலவர்
காளமேகப் புலவர்
குமரகுருபரர்
Additional Questions

பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) மாணிக்கவாசகர்1. திருத்தொண்டத்தொகை
(b) ஆண்டாள்2. தாண்டகவேந்தர்
(c) சுந்தரர்3. திருக்கோவை
(d) திருநாவுக்கரசர்4. நாச்சியார் திருமொழி

(a) (b) (c) (d)

Answer

"முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" என்று கூறியவர்?

Answer

காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க

Answer

"இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் பார்?

Answer

மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?

Answer

கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலை எழுதியவர்

Answer

"மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்
புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்"

Answer

மு. மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?

Answer

"வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என எடுத்துரைத்தவர்

Answer

"தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி" என்ற நூலை வெளியிட்ட கவிஞர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us