வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை ஒன்று | வரிசை இரண்டு |
---|---|
(a) கொலையே, களவே, காமத்தீவிழைவு | 1. உள்ளம் தன்னில் தோன்றுவன |
(b) பொய்யே, குறளை, கடுஞ்சொல் பயனில்சொல் | 2. என்பது இயல்பே |
(c) வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி | 3. உடம்பில் தோன்றுவன |
(d) பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் | 4. சொல்லில் தோன்றுவன |
(a) (b) (c) (d)
3 4 2 1
3 4 1 2
1 2 3 4
4 3 2 1