Easy Tutorial
For Competitive Exams

முத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைச் கட்டுக

முத்தொள்ளாயிரப் பாடல்களில் புறத்திரட்டு என்னும் நூலின் வாயிலாக 108 வெண்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன
பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 பாடல்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன
பழந்தமிழர் பண்பாடு, தமிழக மூவேந்தர்கள், அவர்தம் படைகள், வீரர்கள், போரியல் முறைகள் சொல்லப்ப்ட்டுள்ளன
சுவை மிகுந்த விருத்தப்பாக்கள் கற்பனைக் களஞ்சியமாகத் திகழ்கின்றன
Additional Questions

பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

பட்டில் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) நீள்நெடுங்கண்ணி1.கட்கநேத்ரி
(b) வாள்நெடுங்கண்ணி2. விசாலாட்சி
(c) பழமலைநாதர்3. சொர்ணபுரீச்சர்
(d) ஜெம்பொன் பள்ளியா4. விருத்தகிரீசுவரர்

(a) (b) (c) (d)

Answer

சாகித்திய அகாடெமி பரிசுபெற்ற ரா.பி.சேதுப்பிள்ளையின் நூல் எது?

Answer

காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்

Answer

விடைத் தேர்க:
தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்?

Answer

தமிழார்வத்தின் காரணமாகத் தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டவர்

Answer

கீழ்க்காணும் கூற்றுக்களில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க

Answer

பொருத்துக:

ஆசிரியர்சிறுகதை
(a) வ.வே.சு. ஐயர்1. பஞ்ச தந்திரக் கதைகள்
(b) தாண்டவராய முதலியார்2. மங்கையர்கரசியின் காதல்
(c) செல்ல கேசவராய முதலியார்3. காணாமலே காதல்
(d) கு.ப.ர4. அபிநயக் கதைகள்

(a) (b) (c) (d)

Answer

பொருந்தாத இணையைக் கண்டறிக

Answer

துய்ப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினுள் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?

Answer

புகைப்பழக்கத்தைக் கதைக்கருவாகக் கொண்ட "மெல்ல மெல்ல மற" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us