Easy Tutorial
For Competitive Exams

எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்

மீரா
இன்குலாப்
தருமு சிவராமு
ந.பிச்சமூர்த்தி
Additional Questions

மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர்

Answer

முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்

Answer

இந்திய நூலகத்தந்தை எனப்போற்றப்படுகிறவர்

Answer

தேம்பாவணி நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை

Answer

பொருத்துக:

புலவர்நூற்பெயர்
(a) முடியரசன்1. ஆனந்தத்தேன்
(b) சச்சிதானந்தன்2. மாங்கனி
(c) குமரகுருபரர்3. காவியப்பாவை
(d) கண்ணதாசன்4. சகலகலாவல்லிமாலை

(a) (b) (c) (d)

Answer

மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?

Answer

மருமக்கள் வழிமான்மியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer

"கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல" - என்னும் உவமை உணர்த்தும்பொருள் யாது?

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

Answer

வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : எ.கா "நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்
காரணம்(R) : ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us