Easy Tutorial
For Competitive Exams

தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.

நோயின்றி வாழ்கிறான்
மெல்ல நடந்தான்
நடந்து வந்தான்
நன்கு பாடினான்
Additional Questions

பொருத்துக:

(a) கை1. துன்பம்
(b) நோ2. கைப்பற்றுதல்
(c)யா3. ஒழுக்கம்
(d) வெள4. ஒருவகை மரம்

(a) (b) (c) (d)

Answer

ஈற்றயலடி "சிந்தடி" பெற்று வரும் பாவகை

Answer

"சோவியத்து அறிஞர்தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர்.

Answer

"கவிகாளமேகம்" எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?

Answer

உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.

Answer

மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது

Answer

இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக:

(a) வழிக்கரை1. வினைத்தொகை
(b) கரகமலம்2. உரிச்சொற்றொடர்
(c) பொங்குகடல்3. ஆறாம் வேற்றுமைத்தொகை
(d) உறுவேனில்4. உருவகம்

(a) (b) (c) (d)

Answer

"பிள்ளைத் தமிழ்" என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?

Answer

"பிள்ளைத் தமிழ்" என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?

Answer

திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us