Easy Tutorial
For Competitive Exams

"தேசியம் காத்த செம்மல், எனத் திரு.வி. கல்யாணசுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்"

அம்பேத்கர்
அண்ணா
முத்துராமலிங்கர்
பெரியார்
Additional Questions

"பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?

Answer

உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்

Answer

"நவ்வி" - இச்சொல்லின் பொருளை எழுதுக.

Answer

தமிழ் இலக்கணம் படிக்கபடிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்

Answer

பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.

(a) நயனம்1. இருள்
(b) இந்து2. புன்னகை
(c) முறுவல்3. கண்கள்
(d) அல்4. நிலவு

Answer

ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்" - எனக் கூறியவர்

Answer

சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Answer

பொருத்துக:

(a) திரிகடுகம்1. பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை2. நல்லாதனார்
(c) பழமொழி நானூறு3. காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம்4. முன்றுறை அரையனார்

Answer

தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?

Answer

கோ - இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us