யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்"- என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?
வாணிதாசன்
கணியன்
பாரதியார்
பாரதிதாசன்
Next Question
படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு 1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும் 2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே 3. நீ தேட வேண்டுவது தொண்டு 4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்