Easy Tutorial
For Competitive Exams

தொடரும் தொடர்பும் அறிதல்
"உண்டால் அம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்று பாடல் வரியைப் பாடியவர்

ஒளவையார்
கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி
ஆதிமந்தையார்
பொன்முடியார்
Additional Questions

“பாடு" என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினையாலணையும் பெயரைக் காண்க.

Answer

சரியாக ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்ந்தெடு

Answer

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

Answer

உவமையைப் பொருளுடன் பொருத்துக.
"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை பட்டதைப் போல"

Answer

"கூறு” என்பதன் வினையாலணையும் பெயர் யாது?

Answer

"தேடு" என்பதன் வினையாலணையும் பெயர் யாது?

Answer

எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டெழுதுக.
"வள்ளுவர் கோட்டம் மிகவும் அழகாக அமைந்துள்ளது"

Answer

எவ்வகை வாக்கியம் என தேர்வு செய்க.
"ஆ! கடல் காற்று எவ்வளவு இதமாக வீசுகிறது"

Answer

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
"நாய் பெற்ற தெங்கம் பழம்"

Answer

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
"குன்றின் மேல் இட்ட விளக்கென"

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us