கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): | அட்டவணை (2): |
---|---|
(அ) கிரணம் | (1)மரம் |
(ஆ) புள் | (2) மலர் |
(இ) தரு | (3) பறவை |
(ஈ)அலர் | (4) ஒளிக்கதிர் |
அ3, ஆ1, இ2, ஈ4
அ1, ஆ4, இ3, ஈ2
அ4, ஆ3, இ1,ஈ2
அ4, ஆ1, இ2, ஈ3
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): | அட்டவணை (2): |
---|---|
(அ) கிரணம் | (1)மரம் |
(ஆ) புள் | (2) மலர் |
(இ) தரு | (3) பறவை |
(ஈ)அலர் | (4) ஒளிக்கதிர் |
கீழ்கண்ட சொற்றொடர்களுள் சரியானதை தேர்வு செய்க |
Answer | ||||||||||
"எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் -- புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்" - இவற்றில் எதுகைச் சொற்களை தேர்வு செய்க |
Answer | ||||||||||
"இறுகுதல்" இதன் வேர்ச்சொல் காண்க |
Answer | ||||||||||
"கோழி" -- இதன் சரியான ஒலிமரபை காண்க |
Answer | ||||||||||
"பயில்தொறும்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக |
Answer | ||||||||||
ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடியுமானால் அது ..........என அழைக்கப்படும் |
Answer | ||||||||||
தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ? -- எவ்வகை வாக்கியம்? |
Answer | ||||||||||
சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் காண்க. |
Answer | ||||||||||
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
|
Answer | ||||||||||
மெய் எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது? |
Answer |