Easy Tutorial
For Competitive Exams

"விடிவெள்ளி" என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர்

ஈரோடு தமிழன்பன்
மு.மேத்தா
சாலை, இளந்திரையன்
சுரதா
Additional Questions

கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்

Answer

கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்

Answer

வள்ளலார் பதிப்பித்த நூல்

Answer

பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு

Answer

யவனர் என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்

Answer

பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?

Answer

தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.

Answer

"உவமைத்தொகை" இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்க

Answer

இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி

Answer

இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு
எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us