Easy Tutorial
For Competitive Exams

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் வாழ்ந்த காலம்:-

13.04.1930 முதல் 08.10.1959 வரை
21.04.1932 முதல் 08.10.1969 வரை
13.04.1930 முதல் 10.08.1959 வரை
28.04.1930 முதல் 10.08.1969 வரை
Additional Questions

"நாடாகு ஒன்றோ ! காடாகு ஒன்றோ " என்ற பாடல் இடம் பெற்ற நூல்

Answer

தவறாகப் பொருத்தப்பட்டவை

Answer

"போரும் அமைதியும்" என்னும் நூலை எழுதியவர்

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
(1) 1970 - பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது
(2) 1978 - பெரியாருக்கு யுனெஸ்கோவிருது வழங்கப்பட்டது

Answer

"தழையா வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும்" என்ற பாடல் இடம் பெற்ற நூல்

Answer

சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை எனக் கூறியவர்

Answer

பாரதி தாசன் காலம்:

Answer

எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர்

Answer

"பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை, அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்" எனக் கூறியவர்

Answer

தவறாக பொருத்தப்பட்டவை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us