Easy Tutorial
For Competitive Exams

திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?

இளம்பூரணர்
நச்சர்
பரிமேலழகர்
ந.மு.வேங்கடசாமி
Additional Questions

ஏலாதி – நூல்களுள் ஒன்று

Answer

நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?

Answer

கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்?

Answer

மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்

Answer

சரியானவற்றை பொருத்துக :
கான் - 1. கரடி
உழுவை - 2. சிங்கம்
மடங்கல் - 3. புலி
எண்கு - 4. காடு

Answer

பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்

Answer

அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி

Answer

வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்

Answer

மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளை நிலமாகத் தகுதிப்படுத்தி பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்கு என்ன பெயர்

Answer

‘செருஅடுதோள் நல்லாதன்’ எனப்பாராட்டுவது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us