Easy Tutorial
For Competitive Exams

சிறியன் என்பது எந்த விதிப்படி புணரும்?

ஈறுபோதல், இடையுகரம்இய்யாதல், முன்னின்ற மெய்திரிதல்
ஈறுபோதல், அடியகரம் இணையவும்
ஈறுபோதல், இடையுகரம் இய்யாதல், யகர உடம்படுமெய் பெற்று வரும்.
ஈறுபோதல், இணையவும் சதரத்தோடு கெட்டது.
Additional Questions

பாரதியின் படைப்பில் இசையின் பெருமை கூறும் நூல் எது?

Answer

“வேய்” என்பதன் வினைமுற்று

Answer

மழைக்கு அதிபதியின் வேறுபெயர்

Answer

“இலியட்” என்பது

Answer

பரம்பொருளாகிய சிவத்தை அன்பு எனக் குறிபிடுபவர்

Answer

திருமூலர் மரபில் வந்தவர்

Answer

“ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சுழு மின்னுதோ” இவ்வரிகள் இடம் பெற்ற பாடல் எது?

Answer

“நௌ” என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

Answer

குயில் என்ற இலக்கிய இதழை எழுதியவர் யார்?

Answer

தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us