Easy Tutorial
For Competitive Exams

பட்டினத்தடிகள் போற்றிய மூவருள் ஒருவர் வேறுபட்டவர் அவர் யார்?

சிறுத்தொண்டர்
பெருந்தொண்டர்
நீலகண்டர்
கண்ணப்பர்
Additional Questions

விந்தனின் இயற்பெயர்

Answer

நமனையஞ்சோம் இலக்கண குறிப்பு காண்க.

Answer

“கொடைமடம் படுதலல்லது படைமடம் படான்பிறன் படைமயக் குறினே இப்பாடல் வரியை பாடியவர் யார்?

Answer

“உயர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” எனும் நன்னூள் எந்த புணர்ச்சியை சுட்டுகிறது.

Answer

ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது எந்த துறையை சார்ந்தது?

Answer

சக்கரவர்த்தினி பத்திரிக்கை ஆசிரியர்

Answer

தாயுமானவர் வாழ்ந்த காலம் எந்த நூற்றாண்டு?

Answer

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் எது?

Answer

மாற்றம் என்பது மானிட தத்துவம் என பாடியவர் யார்?

Answer

உயிர்திரள் இலக்கணக்குறிப்பு காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us