Easy Tutorial
For Competitive Exams

சுந்தரகாண்டத்தில் உள்ள திருவடி தொழுத படலம் முழுவதும் யார் கூற்றாக தரப்பட்டுள்ளது?

சீதை
இராமன்
இலட்சுமன்
அனுமன்
Additional Questions

கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையைக் கண்டேன் இராகவா’ – எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

Answer

கம்பர் கீழ்க்கண்ட எந்த மன்னர் காலத்தில் வாழ்ந்தவர்?

Answer

தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளளை கீழ்க்கண்ட எத்தனை பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பர் பாடிச் சிறப்பித்து உள்ளார்?

Answer

கம்பர் இயற்றிய நூல்களில் தவறானது எது?

Answer

கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு கீழ்க்கண்ட எந்த பெயரை சூட்டினார்?

Answer

கம்பராமாயத்தின் நூல் அமைப்பு யாது?

Answer

தமிழலக்கியத்தில் காப்பிய வளர்ச்சியானது கீழ்க்கண்ட யாருடைய படைப்பினால் உச்சநிலையை அடைந்தது?

Answer

வரமிகு கம்பன் சொன்ன வண்ணக் கணக்கீடுகள் மொத்தம் எத்தனை?

Answer

கம்பராமாயணத்தின் ஏழாங்காண்டமாக உத்தரகாண்டத்தை இயற்றியவர் யார்?

Answer

கம்பராமாயன நூலில் ஐந்தாவது காண்டமாக விளங்குவது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us