Easy Tutorial
For Competitive Exams

"நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

பதிற்றுப்பத்து
பரிபாடல்
புறநானூறு
குறுந்தொகை
Additional Questions

வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்ட நூல்?

Answer

கீழே தரப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை?
I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும். அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன
II. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன

Answer

ஐங்குறுநூறு நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள்?

Answer

குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் ?

Answer

முல்லை திணை பாடல்கள் பாடியவர் ?

Answer

நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் ?

Answer

பாலை திணை பாடல்கள் பாடியவர் ?

Answer

தொகை நூல்களில் மருதத்தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்ட நூல்?

Answer

கலித்தொகை நூலின் திணை?

Answer

"நல்ல" எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us