Easy Tutorial
For Competitive Exams

தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ள நூல்?

அகநாநூறு
குறுந்தொகை
ஐங்குறுநூறு
புறநானூறு
Additional Questions

நற்றிணை நூலின் பாவகை?

Answer

"உண்பது நாழி உடுப்பவை இரண்டே" - என்று பாடிய புறநானூற்றுப் புலவர்

Answer

எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல் எது?

Answer

எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றிய நூல்கள் எத்தனை ?

Answer

புறநானூற்றின் பாவகை?

Answer

"வினையே ஆடவர்க்குயிர் " எனக் கூறும் நூல்

Answer

குறுந்தொகை நூலை முதலில் பதிப்பித்தவர்?

Answer

புறநானூற்றில் உள்ள பாடல்கள் எத்தனை ?

Answer

புறநானூற்றை பாடிய புலவர் எத்தனை ?

Answer

புறநானூற்றின் அடி எல்லை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us