Easy Tutorial
For Competitive Exams

கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க

தினங்களை கொண்டாடுவதை விடுங்கள்- கவிக்கோ
மண்புழுவல்ல மானிடனே-பாரதி
கன்று குரல் கேட்ட பசு-தாராபாரதி
தண்ணீர் போல் பணத்தை செலவு செய்தல் - ஆலந்தூரார்
Additional Questions

புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன

Answer

தொண்டு செய்து பழுத்த பழம் என்று பாரதிதாசன் போற்றுவது

Answer

பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?

Answer

நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக
(a)இசை நாவல்கள் 1.நான்கு
(b)புதினங்கள் 2. பத்து
(c)கவிதைத் தொகுப்புகள் 3.மூன்று
(d) மொழி பெயர்ப்புகள் 4. ஐந்து

Answer

எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது

Answer

மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்

Answer

“உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” எனக் கூறியவர்

Answer

“சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்

Answer

"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே
வளர வேண்டும்.” - என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?

Answer

குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம் என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us