Easy Tutorial
For Competitive Exams

பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்

கலிங்கத்துப்பரணி
திருக்குறள்
கம்பராமாயணம்
பரிபாடல்
Additional Questions

“தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர்

Answer

மன்னிப்பு - எம்மொழிச் சொல்

Answer

திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்

Answer

மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்

Answer

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”
இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?

Answer

அங்கவியல் திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?

Answer

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?

Answer

“அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல்

Answer

இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்

Answer

குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us