Easy Tutorial
For Competitive Exams

மாலதி மாலையைத் தொடுத்தாள். இது எவ்வகை வாக்கியம்?

செய் வினை
செயப்பாட்டு வினை
தன் வினை
பிற வினை
விடை தெரியவில்லை
Additional Questions

இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது - தொடரின் வகையை அறிக.

Answer

பெயர்ச்சொற்களைப் பொருத்துக.

(a) மல்லிகை1. சினைப்பெயர்
(b) பள்ளி2. பண்புப்பெயர்
(c) கிளை3. இடப்பெயர்
(d) இனிமை4. பொருள்பெயர்

Answer

பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
(a) காலப்பெயர் செம்மை
(b) சினைப்பெயர் கண்
(c) பண்புப்பெயர் ஆண்டு
(d) தொழிற்பெயர் ஆடுதல்

Answer

‘கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.

Answer

‘தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.

Answer

'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.

Answer

'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

Answer

'மா' – என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

Answer

'பரவை' - இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

Answer

மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us