Easy Tutorial
For Competitive Exams

பொருத்துக. TNPSC Group4-2022 Question

2 4 1 3
4 1 3 2
4 3 2 1
3 2 1 4
விடை தெரியவில்லை
Additional Questions

பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்

Answer

'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு

Answer

'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்

Answer

'மரமும் பழைய குடையும்' - ஆசிரியர்

Answer

'நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்' - இக்கூற்று யாருடையது?

Answer

"உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்?

Answer

சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
இளங்கோவடிகள்
(a) சேர மரபைச் சார்ந்தவர்
(b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
(c) "அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்
(d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" என்று கூறியவர்

Answer

கூற்று 1 : சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.

Answer

"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்" - திருக்குறள் உணர்த்தும் கருத்து.

Answer

கூற்று 1 : ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று

கூற்று 2 :ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us