Easy Tutorial
For Competitive Exams

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
'மடை திறந்த வெள்ளம் போல்' – உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.

வெளிப்படைத் தன்மையாக
தெள்ளத் தெளிவாக
தடையின்றி மிகுதியாய்
எளிதில் மனத்தில் பதிதல்
விடை தெரியவில்லை
Additional Questions

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
கவிதாவால் உரை படிக்கப்பட்டது

Answer

பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்

Answer

தண்மணல் - இலக்கணக் குறிப்பு தருக.

Answer

பொருத்துக :

(a) இடுகுறிப் பொதுப்பெயர்-1. மரங்கொத்தி
(b) இடுகுறிச் சிறப்புப்பெயர்-2. பறவை
(c) காரணப் பொதுப்பெயர்-3. காடு
(d) காரணச் சிறப்புப்பெயர்-4. பனை

Answer

பண்புப்பெயர் இடம் பெற்ற தொடரைக் கண்டறிக.

Answer

சொற்களைச் சரியான வரிசைப்படுத்தி சொற்றொடர் ஆக்குக.
கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.

Answer

சென்றான் - வேர்ச்சொல் தருக.

Answer

'இகழ்ந்தனர்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.

Answer

‘மீ’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

Answer

நா - ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us