Easy Tutorial
For Competitive Exams

புத்துயிரூட்டி - பிரித்தெழுதுக.

புதுமை + உயிரூட்டி
புது + உயிரூட்டி
புது + மை + உயிரூட்டி
புதுமை + உயிர் + ஊட்டி
விடை தெரியவில்லை
Additional Questions

சரியான 'மரபுத்தொடர்' பொருள்
'ஆகாயத்தாமரை'

Answer

'எண்ணித் துணிக கருமம் '
கருமம் என்பதன் பொருள்

Answer

சைவ சமயக் குரவர்கள் எண்ணிக்கை

Answer

சரியான கூற்றைத் தேர்வு செய்க.
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் "அப்பர்" என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கபடுபவர் நாவுக்கரசர்

Answer

பாரதத்தாயின் அடிமைத் துயரத்தை விளக்கும் பாரதியாரின் நூல்

Answer

அழகிய சொக்கநாதர் பிறந்த ஊர்

Answer

வியாசர் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்

Answer

'காவடிச் சிந்தின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர்.

Answer

குறுந்தொகையின் அடிவரையறை

Answer

தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் யாரை பாராட்டியுள்ளார் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us