Easy Tutorial
For Competitive Exams

ஒரு தூதுவனின் குணங்களாகத் திருவள்ளுவர் எவற்றைக் கூறுகிறார்?

அறிவு, தோற்றம், கல்வி
அன்பு, அறிவு, தெளிந்த பேச்சு
கடமை, காலமறிதல், இடமறிதல்
தூய்மை, துணைமை, துணிவு
விடை தெரியவில்லை
Additional Questions

"நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்”
என்னும் குறளில் 'நுதுப்பேம்' என்பதன் பொருள்

Answer

'வேளாண் வேதம்' எனப் போற்றப்படும் நீதி நூல் இது

Answer

எந்த அகழ்வாராய்ச்சி பகுதியில் சர். மோர்டிமர் வீலர் அறிவியல் மற்றும் மண் அடுக்கு முறையைப் பயன்படுத்தினார்?

Answer

சரியானவற்றைத் தேர்ந்தெடு

கட்சி-நிறுவனர்
(a) சுதந்திரா கட்சி-1. சோகன் சிங் பக்னா
(b) கதர் கட்சி-2. மோதிலால் நேரு
(c) சுயராஜ்ய கட்சி-3. சி. ராஜ கோபாலாச்சாரி
(d) பார்வட் பிளாக் கட்சி-4. சுபாஷ் சந்திர போஸ்

Answer

கி.பி. 1945 ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மர்மமான முறையில் இறப்பெய்ததைத் தொடர்ந்து ஒரு நபர் குழுத்தலைமையின் கீழ் விசாரணை நடத்துவதென இந்திய அரசாங்கம் முடிவெடுத்த சமயத்தில் அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ன் பெயரைப் பரிந்துரைத்தார்

Answer

கொல்கத்தாவில் முகமதியரின் இலக்கியம் மற்றும் அறிவியல் அமைப்பை ஏற்படுத்தியவர்

Answer

நிலக்குத்தகை சீர்திருத்தச் சட்டத்தின் குறிக்கோள்

Answer

பின்வருவனவற்றில் இந்திய நிதி ஆணையத்தின் செயல்பாடு எது?
(i) வரிகளின் நிகர வருவாயின் பங்குகளின் ஒதுக்கீடு
(ii) மானியங்களை நிர்வகிக்கும் கொள்கைகளை வகுத்தல்
(iii) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிதியுறவைப் பார்ப்பது

Answer

நூற்புழு ஒட்டுண்ணிகளின் பேரினப் பெயருடன் பொதுவான பெயரை சரியாகப் பொருத்தவும்.

(a) அன்சைக்லோஸ்டோமா-1. சாட்டை புழு
(b) என்டோரோபியஸ்- 2. கொக்கி புழு
(c) வுச்செரேரியா-3. முள் புழு
(d) ட்ரைகுரிஸ்- 4. ஃபைலேரியல் புழு

Answer

TNPSC Group2-2022 GS Question

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us