Easy Tutorial
For Competitive Exams

யாருடைய எழுத்து "நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்?

ஆறுமுக நாவலர்
உ.வே.சாமிநாதையர்
சி.வை.தாமோதரம் பிள்ளை
திரு.வி.க
Additional Questions

கால மொழி ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படுபவர்?

Answer

தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுவர் யார்?

Answer

பாரதியாரை மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று கூறியவர்?

Answer

இந்திய நாட்டை மொழிகளின் காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர் யார்?

Answer

திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?

Answer

`மொழிப்பற்று இலாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது` எனக்கூறியவர்

Answer

தமிழிசை சங்கம் வைத்து தமிழிசையை காத்தவர்

Answer

கோமல் சுவாமிநாதன் அவர்களின் முதல் நாடகம் எது?

Answer

திருஞான சம்மந்தரை வழிபட்டவர் யார்?

Answer

`திராவிட கூட்டரசு` என்ற இதழை நடத்தியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us