Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்டவர்களுள் யார் தேசிய எம்.எஸ். சுப்புலஷ்மி 2014 விருது வென்றார்?

மாதங்கி சத்தியமூர்த்தி
KPAC லலிதா
சாய் குமார்
சுஜாதா
Additional Questions

பொருத்துக:
சித்திரங்கள் மாநிலங்கள்
(a) கலாம்காரி 1. ஆந்திரபிரதேசம்
(b) மது பாணி 2. பீகார்
(c) பட் 3. ராஜஸ்தான்
(d) வார்லி 4. மகாராஷ்டிரா
(a) (b) (c) (d)

Answer

`நாட்டிய மங்கை` என்ற வெண்கல உருவ பொம்மை எங்கு கண்டு எடுக்கப்பட்டது?

Answer

பின்வருவனவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I. பவபூதி - மாலதிமாதவம்
II. சுபந்து - வாசவதத்தம்
III. காளிதாசர் - தசகுமார சரித்திரம்
IV. தண்டியா - அவந்தி சுந்தரி

Answer

தீனபந்து மித்ராவின் முதல் நாடகமான-------------ஆங்கிலேய இண்டிகோ தோட்டக்காரர்களின்
கொடுமைகளை வெளிப்படுத்தியது.

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை கண்டுபிடி.
(a) கருத்து : நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களை உடையது. அவை நீலம் நிறம் கொண்டவை.
(b) காரணம் : 24 ஆரங்களும் புத்தரின் எண்வழிக் கொள்கையைக் குறிக்கின்றன.

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I லிருந்து பட்டியல் II-ல் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
(a) விருபக்சா கோயில் 1. எல்லோரா
(b) கைலாசநாத்ர் கோயில் 2. கழுகுமலை
(c) வெட்டுரான் கோயில் 3. பட்டடக்கல்
(d) லட்கான் கோயில் 4, அய்கொல்
(a) (b) (c) (d)

Answer

சீன யாத்ரீகா யுவான் சுவாங் காஞ்சியை பார்வையிட்டது

Answer

வரிசை I உடன் வரிசை I-னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க:
வரிசை1 -அதிகாரி வரிசை II - பொறுப்பு
(a) ராஜுகர் 1. சமயம்
(b) பிரதேஷிகர் 2. செயலாளர் (அல்லது) காரியதரிசி
(c) யுக்தர் 3. வரிவசூல் மற்றும் காவல்
(d) தர்ம மகாமாத்திரர் 4. மாவட்ட நீதிபதி
(a) (b) (c) (d)

Answer

மே 30, 2014ல் ஏற்பட்ட புயல் சீற்றத்தால் தாக்கப்பட்ட இந்தியாவின் உலக பிரதான கலாச்சார சின்னம்
எது?

Answer

`பியாதசி` (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us