Easy Tutorial
For Competitive Exams

சக சகாப்தத்தின் அடிப்படையில் . முதல் தேசிய நாட்காட்டி ஏற்கப்பட்டது.

22-மார்ச், 1950
1-ஜனவரி,1950
22-மார்ச், 1957
22 ஆகஸ்டு, 1952.
Additional Questions

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று
(A) வீரபாண்டிய பொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் கொடுத்தவர் புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் காரணம்
(R) : இவர் ஆங்கிலேயரின் நண்பர்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

Answer

இந்தியாவில் நிதிக் குழுவை நியமிப்பவர் யார் ?

Answer

"பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா தமிழ்நாட்டில் எந்த இடத்தில் உள்ளது ?

Answer

குறிப்பிட்டதொரு நோக்கத்திற்காக சேகரிக்கப்படாத தரவு . என்று அழைக்கப்படுகிறது.

Answer

சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் .
இயற்றப்பட்டது.

Answer

இந்தியாவில் செங்கற்களால் ஆன மிகப் பழமையான கோயில் யார் காலத்தில்

Answer

கட்சி தாவல் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்த கீழ்க்கண்ட காரணத்தால் தனது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்
I. தன்னிச்சையாக கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால்
II. தனது கட்சியின் கட்டளைக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் ஒட்டு போடும்போது அல்லது போடாமல் இருந்தால்
III. கட்சியில் இருந்து நீக்கப்பட்டால்
IV. தான் ஜெயித்த கட்சியை விட்டுவிட்டு வேறு ஒரு அரசியல் கட்சியில்
சேரும்போது. இவற்றுள் :

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
குறியீடுகள் :
பட்டியல் 1 பட்டியல் II
நானா சாகிப் வங்கப்பிரிவினை
வேலூர் கலகம் 1947
கர்சான் பிரபு 1806
இந்திய சுதந்திரச் சட்டம் 1857 ஆம் ஆண்டு கலகம்.

Answer

இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம்

Answer

பாண்டியர் ஆட்சியை காவேரி வரை பரப்பி அதனை ஒருங்கிணைத்த மன்னர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us