Easy Tutorial
For Competitive Exams

வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக் குறிக்கும்.

சிங்கம்
கடல்
மாலை
சந்தனம்
Additional Questions

"எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?

Answer

அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

Answer

பெயரெச்சத்தை எடுத்து எழுது.

Answer

பொருத்துக:
அறுவை வீதி - அந்தணர் வீதி
கூல வீதி - பொற்கடை வீதி
பொன் வீதி - ஆடைகள் விற்கும் வீதி
மறையவர் வீதி - தானியக்கடை வீதி

Answer

துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு

Answer

"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு

Answer

வா- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு

Answer

"உவமைத்தொகை" இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்க

Answer

"கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை

Answer

இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக்
கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us