Easy Tutorial
For Competitive Exams

குயில் என்ற இதழை நடத்தியவர்

சுரதா
வாணிதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
Additional Questions

மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில்
உறங்கிய போது கவரி வீசிய மன்னன்

Answer

பொருத்துக:
கவுந்தியடிகள் - ஆயர்குல மூதாட்டி
மாதரி - மாநாய்கனின் மகள்
மாதவி - சமணத்துறவி
கண்ணகி - ஆடலரசி

Answer

கடிகை என்பதன் பொருள் யாது?

Answer

`கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா`
- எனக் கூறும் நூல்

Answer

`வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஒர்ந்து`
- எனத் திருக்குறளை பாராட்டியவர்

Answer

நூல்-நூலாசிரியர் அறிதல்
சயங்கொண்டார் - சடகோபரந்தாதி
காரியாசான் - புறநானூறு
கம்பர் - கலிங்கத்துப்பரணி
கண்ணகனார் - சிறுபஞ்சமூலம்

Answer

"என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" - என்ற வரிகளைப் பாடியவர்

Answer

செறு என்பதன் பொருள்

Answer

திருக்குறளில் `ஏழு` என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?

Answer

கீழ்க்கண்ட நூற்களில் `தமிழ் மூவாயிரம்` என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us