கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி: கூற்று (A) 1910-ஆம் ஆண்டு வ.உசிதம்பரம் பிள்ளை சுதேசிக்கப்பல் கம்பெனியை துவக்கினார். காரணம் (R) கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ. சிதம்பரம் பிள்ளை அழைக்கப்படுகிறார்.
|
Answer
|
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக்காட்டவும்: (i) வ.உ.சி, எட்டயபுரத்தில் பிறந்தார். (ii) அன்னி பெசன்ட் பிரம்ம ஞான சபையைத் தொடங்கினார். (iii) பாரதியார் பாண்டிச்சேரியில் மரணமடைந்தார். (iv) சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா. தொடங்கினார்.
|
Answer
|
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் தவறானவைகள் எவை? இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, உணவு தானியங்களின் தேவை அளிப்பை சார்ந்ததாகும். இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, தரம், பகிர்வு, பொருளாதாரம் சார்ந்தது. இந்திய உணவுப் பிரச்சினை கொள்முதல் முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாதேயாகும். இந்தியாவின் உணவுப் பிரச்சினை தன்மை நியாயமான பங்கீடு கிடைக்கச் செய்யாததேயாகும்.
|
Answer
|
கீழ்காணும் அட்டவணையை கவனம் கொள்க. வருடம் : 1973-74 1987-88 1993-94 1999-2000 இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை (மில்லியனில்) : 321 307 32O 260 எந்த வருடம், அதன் முந்தைய வருடத்தைக் காட்டிலும் இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது? (Α) 1973-74
|
Answer
|
கீழ்க்கண்டவாக்கியங்களைக் கவனி: போரினாலும் பாதிக்கப்பட்டது இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்:
|
Answer
|
கூற்று (A) புயலின்போது அலைகளின் உயரத்தைக் குறைக்க கப்பலைச் சுற்றி எண்ணெய் ஊற்றப்படுகிறது. காரணம் (R) எண்ணெயின் பரப்பு இழுவிசை கடல் நீரின் பரப்பு இழுவிசையை விடக் குறைவு. அலையின் சீற்றத்தைக் குறைக்கும்.
|
Answer
|
பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விலக்கு மற்றும் ஈர்ப்பு விசை பயன்படுகிறது?
|
Answer
|
இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2 : 1 என்ற விகிதத்திலுள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம் முறையே
|
Answer
|
தொலை நுண்ணுர்வு விண்கலங்களை அது விண்ணில் செலுத்தப்பட்ட வருடத்தைக் கொண்டு கீழிருந்து மேலாக அடுக்குக. I. ஐ.ஆர்.எஸ் II. ஸ்பாட் III. டிரையோஸ் IV. லாண்ட்சாட்
|
Answer
|