Related QA - - அண்ணாதுரை
6330.பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் சரியாக பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
a) அண்ணா விருது 1)சிறந்தபாடலசிரியற்க்கு
b) எம்.ஜி.ஆர் விருது 2)சிறந்த நடிகருக்கு
c) கலைவாணர் விருது 3)சிறந்த வசனகர்த்தாவுக்கு
d) கவிஞர் கண்ணதாசன் விருது 4)சிறந்த நகைச்சுவை நடிகருக்கு
குறியீடுகள்: a-b-c-d
a) அண்ணா விருது 1)சிறந்தபாடலசிரியற்க்கு
b) எம்.ஜி.ஆர் விருது 2)சிறந்த நடிகருக்கு
c) கலைவாணர் விருது 3)சிறந்த வசனகர்த்தாவுக்கு
d) கவிஞர் கண்ணதாசன் விருது 4)சிறந்த நகைச்சுவை நடிகருக்கு
குறியீடுகள்: a-b-c-d
4-3-1-2
1-4-2-3
2-1-3-4
3-2-4-1
6349.நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தின் ஆசிரியர்
அண்ணாதுரை
கே.எஸ்.மனோகர்
எஸ்.டி.சுந்தரம்
டி.கே.மூர்த்தி
6897.தொடரும்,தொடர்பும் அறிதல் : "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்று கூறியவர்
டாக்டர் மு.வரதராசனார்
கலைஞர் கருணாநிதி
பேரறிஞர் அண்ணா
பாரதிதாசன்
6902.தவறான இணையைக் கண்டறிக
நவசக்தி - திரு.வி.க
ஞான சாகரம் - மறைமலையடிகள்
முரசொலி - அண்ணா
செங்கோல் - ம.பொ.சி
7143.பாரதியாரை மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று கூறியவர்?
தந்தைபெரியார்
திரு.அரவிந்தர்
சி.என்.அண்ணாதுரை
இராஜாஜி
8665.சந்திராயன் இராக்கெட்டை விண்ணுக்கனுப்பிய செயல்திட்ட இயக்குநர் தமிழகத்தைச் சார்ந்தவர். அவர் யார்?
டாக்டர் அப்துல் கலாம்
டாக்டர் சிவதானுப்பிள்ளை
டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
டாக்டர் கஸ்தூரிரங்கன்
9579."சத்யமேவ ஜெயதே" என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்
அரவிந்த் கோஷ்
பெரியார்
காமராசர்
அண்ணாதுரை
25030.திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக்கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி எனக் கூறியவர் யார்?
அண்ணாதுரை
பெரியார்
கருணாநிதி
எம்.ஜி.ஆர்
32906.இவற்றில் எது அறிஞர் அண்ணா கூற்று?
"பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று"
"மெய்வைத்த செல்வமெங்கே ! மண்டலீகர்தம் மேடை எங்கே"
"உள்ளத்தே பொருள் இருக்க புறம்பே பொருள் தேடுதல்"
"மன்னருக்குத்தன் தேசமில்லாமல் இறப்பில்லை"