Related QA - - இளங்கோவடிகள்
6877.அடிகள் நீரே அருளுக எனக் கூறப்படுவதில் - அடிகள் யாரைக் குறிப்பிடப்படுகிறது?
சீத்தலைச்சாத்தனார்
கம்பர்
இளங்கோ
திருவள்ளுவர்
8808."தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
கம்பர்
இளங்கோவடிகள்
திருத்தக்க தேவர்
காரியாசான்
10190."நாட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுள்" என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?
கம்பர்
கபிலர்
இளங்கோவடிகள்
சீத்தலைச்சாத்தனார்
32903.பொருத்துக
நூல் | நூலாசிரியர் |
---|---|
(a) சிலப்பதிகாரம் | 1. திருத்தக்கதேவர் |
(b) மணிமேகலை | 2. நாதகுத்தனார் |
(c) சீவகசிந்தாமணி | 3. இளங்கோவடிகள் |
(d) குண்டலகேசி | 4. சீத்தலைச் சாத்தனார் |
2 3 1 4
3 4 1 2
3 4 2 1
4 1 3 2
33276.கீழே காணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றவற்றைத் தெரிவு செய்க
I. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் கருக்கமே திரு.வி.க. என்பது
II. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்ற ஊரில் திரு.வி.க. பிறந்தார். இவ்வூர் தண்டலம் என்றழைக்கப்படுகிறது
III.மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத் திரு.வி.க. இயற்றினார்
IV. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய இவர் தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக்கப்படுகிறார்
I. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் கருக்கமே திரு.வி.க. என்பது
II. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்ற ஊரில் திரு.வி.க. பிறந்தார். இவ்வூர் தண்டலம் என்றழைக்கப்படுகிறது
III.மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத் திரு.வி.க. இயற்றினார்
IV. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய இவர் தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக்கப்படுகிறார்
I மற்றும் IV பொருத்தமற்றவை
II மற்றும் IV பொருத்தமற்றவை
IV மற்றும் III பொருத்தமற்றவை
II மற்றும் III பொருத்தமற்றவை
34848.யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்"- என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?
வாணிதாசன்
கணியன்
பாரதியார்
பாரதிதாசன்